சிவராத்திரி விரதத்தினை முறைப்படிக் கடைப்பிடிக்க வேண்டும்.அதிகாலையில் குளித்து, திருநீறு அணிந்து, பூஜை இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். சிவனுக்கு வில்வ இலைகளால் பூஜை செய்வது சிறந்தது....
மஹா சிவராத்திரி ஒரு மாபெரும் திருவிழாவாக நாட்டின் பல பகுதிகளில், மக்கள் ஆர்வத்தோடு கொண்டாடி முக்கியமான சிவாலயங்களில் வந்து வணங்கிச்செல்லுவது அரிய நிகழ்வு....
சிவராத்திரி என்பதற்கு “சிவனுக்கு உகந்த இரவு” என்பது பொருள். மாதம் ஒரு சிவராத்திரி வந்தாலும் மாசி மாத மஹா சிவராத்திரியே தலை சிறந்த ஏற்றம் மிக்க சிவராத்திரி என்பது ஆன்றோர் வாக்கு....